கவிஓவியா - ஆசிரியர் கேள்வி ;வாசகர் பதில் ! கேள்வி ;தமிழக விவசாயிகளின் இன்னல் தீர்க்க என்ன வழி ? வாசகர் கவிஞர் இரா .இரவி பதில் ;
கவிஓவியா - ஆசிரியர் கேள்வி ;வாசகர் பதில் !
கேள்வி ;தமிழக விவசாயிகளின் இன்னல் தீர்க்க என்ன வழி ?
வாசகர் கவிஞர் இரா .இரவி பதில் ;
உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் .
நதிகளை தேசியமயமாக்கிட வேண்டும் .
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுவதும் இரத்து செய்ய வேண்டும் .
அயல்நாட்டு குளிர்பானங்களை நம் நாட்டில் தடை செய்தால் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் .
இளநீர் விற்கும்.விவசாயம் செழிக்கும் .விவசாய தற்கொலை ஒழியும்.
விவசாயிகளின் போராட்டத்தை நடுவணரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை தருகின்றது .
.
இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தியடிகள் .
.
கோடையில் வறண்டுள்ள ஏரிகள் , குளங்கள் ,கண்மாய்கள் உடனடியாக அரசு தூர் வார வேண்டும் .தன்னார்வ தொண்டு நிறுவங்களும் துணை புரிய வேண்டும்
சர்க்கரை நோய் தரும் சீனியை விடுத்து, கருப்பட்டி, வெல்லம் பயன்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும் .
கோடையில் வறண்டுள்ள ஏரிகள் , குளங்கள் ,கண்மாய்கள் உடனடியாக அரசு தூர் வார வேண்டும் .தன்னார்வ தொண்டு நிறுவங்களும் துணை புரிய வேண்டும்
சர்க்கரை நோய் தரும் சீனியை விடுத்து, கருப்பட்டி, வெல்லம் பயன்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும் .
கருத்துகள்
கருத்துரையிடுக