படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மனிதர்களை நினைத்தால்
எனக்கே வெட்கமாக உள்ளது
நன்றி மறக்கின்றனர் !
ஐந்தறிவு எங்களை விட
ஆறறிவு மனிதர்கள்
மோசம் !
பணத்திற்காக
எதுவும் செய்யும்
மனிதர்கள் !
திருடன் வந்தால் குரைப்போம்
திருடனுக்கு வாலாட்டும்
மனிதர்கள் !
பசிக்காமல்
உண்பதில்லை நாங்கள்
மனிதர்கள் ?
-- படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மனிதர்களை நினைத்தால்
எனக்கே வெட்கமாக உள்ளது
நன்றி மறக்கின்றனர் !
ஐந்தறிவு எங்களை விட
ஆறறிவு மனிதர்கள்
மோசம் !
பணத்திற்காக
எதுவும் செய்யும்
மனிதர்கள் !
திருடன் வந்தால் குரைப்போம்
திருடனுக்கு வாலாட்டும்
மனிதர்கள் !
பசிக்காமல்
உண்பதில்லை நாங்கள்
மனிதர்கள் ?
.
கருத்துகள்
கருத்துரையிடுக