பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில் 164 வது பாவாணர் பாட்டரங்கம் நடந்தது !

பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில்  164 வது  பாவாணர்  பாட்டரங்கம் நடந்தது !

பெங்களூரு ஐ .டி.ஐ . தமிழ்மன்றத்தில்  164 வது  பாவாணர்  பாட்டரங்கம் நடந்தது .பாட்டரங்கப் பொறுப்பாளர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் வரவேற்றார் .எழுத்தாளர் நாவல் ஆசிரியர் திருமதி ஜெயசக்தி கவியரங்கத் தலைமை வகித்தார் .

"தூய்மை காப்போம் " என்ற தலைப்பில்   நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன், கவிஞர்கள் 
கே .ஜி .இராஜேந்திர பாபு ,மதுரை இரா .இரவி ,
வ .மலர்மன்னன் ,வே .கல்யாண்குமார் ,கொ.சி .சேகர், தனம் வேளாங்கண்ணி ,எஸ்வி. .ஆர் .மூர்த்தி,பாராள்வோன் ,நா .மகிழ்நன் ,முகமது சாரதி ,இரா .கார்த்தி ,நம்பி ராஜன் ,ஹரிஷ் சின்னராஜன் உள்ளிட்ட பலரும் கவிதை வாசித்தனர் .

 2 நிமிட உடனடி கவிதை போட்டி நடந்தது.பாவேந்தர் என்ற தலைப்பு தரப்பட்டது .இப்போட்டியில் கவிஞர் .கே .ஜி .இராஜேந்திர பாபு முதல் பரிசும் , கவிஞர் நா .மகிழ்நன் இராண்டாம் பரிசும், கவிஞர் இரா .இரவி மூன்றாம் பரிசும்  பெற்றனர் .

கவிஞர் இரா .இரவி தனது "சுட்டும் விழி" நூலை கவியரங்கத் தலைமை வகித்த எழுத்தாளர் திருமதி ஜெயசக்தி அவர்களுக்கு வழங்கினார் .இரண்டாம் பரிசு பெற்ற கவிஞர்நா  .மகிழ்நன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தனது ஹைக்கூ ஆற்றுப்படை நூலை பரிசாக வழங்கினார்.



























கருத்துகள்