யானைகள் கூட
வரிசையாக
மனிதர்கள் ?
விலங்காக இருந்தாலும்
உள்ளது
ஒரு ஒழுங்கு !
காட்டை அழித்து
சிலை வைத்ததை கண்டித்து
யானைகள் பேரணி !
ஐந்தறிவு என்ற போதும்
தோற்கடித்தன
ஆறு அறிவை மனிதனை !
துன்பம் தராதவரை
துன்பம் தருவதில்லை
யானைகள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக