161 வது பாவாணர் பாட்டரங்கில் நூல்கள் அறிமுக விழா !
நாள் ; 08.01.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு .
இடம் ;முத்தமிழ் மன்றம் கீதவாணி நகர் பெங்களூரு .
வரவேற்புரை ;மன்ற செயலாளர் திரு .கு .மாசிலாமணி
தலைமை பெரும் புலவர் மு .சரவணன் . .
முன்னிலை ; மன்றத் தலைவர் திரு .இரா .பாஸ்கரன் .
சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு .சுகுமாரன் .
" இரா .இரவி படைப்புலகம் ' நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !
நூல் ஆய்வுரை கவிஞர் கே .ஜி .இராஜேந்திர பாபு !
"வெளிச்ச விதைகள்" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆய்வுரை நெருப்பாலைப் பாவலர் இராம இளங்கோவன் !
பொறுப்பாளர் பாவாணர் பாட்டரங்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக