மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
கவிஞர் இரா .இரவி எழுதிய " ஆயிரம் ஹைக்கூ" நூலில் உள்ள 1௦௦௦ ஹைக்கூ கவிதைகளை முனைவர் பேராசிரியர் மரிய தெரசா அவர்கள் இந்தி மொழியில் மொழி பெயர்த்து முடித்து விட்டார்கள் .
பேராசிரியர் மரிய தெரசா அவர்களும் ஒரு ஹைக்கூ படைப்பாளி .ஒரு ஆண்டுகள் உழைத்து இந்தியில் மொழி பெயர்த்து உள்ளார்கள் .
ஹைக்கூ நூற்றாண்டை முன்னிட்டு ,கவிஞர்
இரா .இரவியின் 1௦௦௦ ஹைக்கூ கவிதைகள் இந்தி மொழியிலும் நூலாக வர உள்ளது .
.
கருத்துகள்
கருத்துரையிடுக